tag:blogger.com,1999:blog-5267660730392738402024-02-07T22:11:52.533-08:00சித்தர் வாக்குUnknownnoreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-526766073039273840.post-43593842704460024572014-01-03T20:09:00.000-08:002014-01-03T20:09:17.857-08:00மூலிகைகளின் அற்புதங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Njh0qVVP_6HUbUHriTjv0Ww1BDvmFbEyj4JGt1tpZVso9CN2IHnNDBa_uJCUWc3ayLa_xgM1NzA4b7kRZTu6faDgEV2-yeLmmUQwxc9uC_5tVLmKcqVFfmRn5D15ro0rj883gVKOVdA/s1600/img1130905014_1_1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Njh0qVVP_6HUbUHriTjv0Ww1BDvmFbEyj4JGt1tpZVso9CN2IHnNDBa_uJCUWc3ayLa_xgM1NzA4b7kRZTu6faDgEV2-yeLmmUQwxc9uC_5tVLmKcqVFfmRn5D15ro0rj883gVKOVdA/s1600/img1130905014_1_1.jpg" /></a></div>
<span style="color: black; font-size: 9pt;"><b>கீழாநெல்லி : </b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">தண்டு
மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு
விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர
கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி
எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>துளசி:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வை</span><span style="font-size: 9pt;">ர</span><span style="font-size: 9pt;">ûஸ
எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள்
அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க,
சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா
காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா
நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20
மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய்
நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>கரிசலாங்கண்ணி:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">கல்லீரலில்
ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள
இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது.
தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.
ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும்
அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ
வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.
இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய்
கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு
முறிந்து விடும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>பிரண்டை: </b></span><br />
<br />
<span style="color: black; font-size: 9pt;"><b><span style="color: black; font-size: 9pt;">பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>அதிமதுரம்:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">நாவறட்சி
தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும்.
இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>அருகம்புல்:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">ரத்த
கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில்
ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி
தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.</span> </b></span></div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-526766073039273840.post-70169538550123830782014-01-03T20:04:00.000-08:002014-01-03T20:04:49.405-08:00வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTGZTOyOrk7kc2dH0_Pqm0EcsNIJIMdGqeDE1YEFUyWvgReOEfxS0KHtuP9g9Q2Hfy7GMW_PF-oBAAWk78aanj5TBylat5YYov958_qZB_AGbWAGrExcE1K5DXd1Gujg0z3KJrCkE99BY/s1600/img1130214045_1_1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTGZTOyOrk7kc2dH0_Pqm0EcsNIJIMdGqeDE1YEFUyWvgReOEfxS0KHtuP9g9Q2Hfy7GMW_PF-oBAAWk78aanj5TBylat5YYov958_qZB_AGbWAGrExcE1K5DXd1Gujg0z3KJrCkE99BY/s1600/img1130214045_1_1.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 9pt;">பெண்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என சிலவற்றை கூறலாம். இளமையாக அழகாக பார்ப்போரை
கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள்.இந்த
மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம். </span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>நன்னாரிக் கொடியின் வேர்:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">நன்னாரிக்
கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து
சூரணமாக மாற்ற வேண்டும்.பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் உடல் சூடு குறையும் . இதனால்தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்.
தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை
கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல்,
கண் வளையம், தேமல், படை ஆகியவைவிலகுகின்றன.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">எட்டுவிதமான
செய்கைகளை கொண்ட எட்டுவித மூலிகைகள் முதலில் நோயை தம்பணப்படுத்தி
பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகளை அழித்து, பேதண
மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து
வெளியேற்றுகின்றன.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">இதன்படி
பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை
அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம்,வித்வேசனம் ,
பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">எட்டுவித
மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட
கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு
காரணம்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;"><b>இரண்டாவது காரணம் :</b></span><br /><br /><span style="color: #008040; font-size: 9pt;"><b>பத்தியம் </b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">இந்திய
வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர்.
பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள்.
பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல
மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி
தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல்,
என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள்
காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில்
எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகிபின்பு கடுக்காய் 10கிராம், 10 மிளகு,
வைத்து கஷாயம் செய்து சாப்பிட, 1 அல்லது 2 தடவை பேதியாகும். இவ்வாறு 3
நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம்.
பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல்
கூடாது.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">பச்சரிசி
கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு
செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும்
குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும்
என்பதுவிதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.</span><br /><br />3-<span style="color: black; font-size: 9pt;"><b>வது காரணம்:</b></span><br /><br /><span style="color: #008040; font-size: 9pt;">விதிகள் மாற்றப்படுகின்றன:</span><br /><br /><span style="color: teal; font-size: 9pt;"><b>சரக்கு சுத்திகள்:</b></span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">சுக்கு,
மிளகு,திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும்,
கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது
விதி. </span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">“சுத்தி
என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களைநீக்குவது”
அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை
கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">எல்லா
மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை,
தண்ணீர்விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு,
அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும்
பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே
சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள்
தோல்வியடைகின்றன.</span><br /><br /> <span style="color: black; font-size: 9pt;">இதே
போல் வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள்1
வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக
சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல்
தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற
துவர்ப்புமூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும்
விதி.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">இப்படி
மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு
முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது
மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா
மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து
நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கும்
சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">இன்று
கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும்
மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு
இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயைவிரட்டலாம</span><span style="font-size: 9pt;">்.</span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-39583354468235115472014-01-03T20:02:00.000-08:002014-01-03T20:02:10.823-08:00முடி வளர சித்த மருத்துவம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAdxgTaV0V7MD68i7WV7S4RLS7DSSkINfv5GEB-en_rhPlFCkYZQF4_40riGdWYtpqie3SPLS2rA75HgF2KQDSljb_sbivVVHAc2dm4b6bCv8Iu55tgWg5H8jMCXEpGR9AHD0ZZclz9WU/s1600/img1130301041_1_1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAdxgTaV0V7MD68i7WV7S4RLS7DSSkINfv5GEB-en_rhPlFCkYZQF4_40riGdWYtpqie3SPLS2rA75HgF2KQDSljb_sbivVVHAc2dm4b6bCv8Iu55tgWg5H8jMCXEpGR9AHD0ZZclz9WU/s1600/img1130301041_1_1.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 9pt;">வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து
நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி
வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">கடுக்காய்,
தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி
ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து
குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">வெந்தயம்,
குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்
தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">வழுக்கையில்
முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய்
எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">முடி
கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து
தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி
கருப்பாகும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">தலை
முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில்
காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு
மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">செம்பட்டை
முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு
எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">சொட்டையான
இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு
மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.</span><br /><br /><span style="color: black; font-size: 9pt;">புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.</span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-82157557788312306962014-01-03T19:53:00.002-08:002014-01-03T19:53:56.659-08:00 பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNYd-fj85GVWQ2hrFhrwN4yaQVPCYx_RKu1s_LgLP3krLFjD_qc7QPTYZPhVu-RQahNVP-GTcBM-myYhZt1PUem0e90pu3sPmZtQrRAu334EfCMgEg6M2ReSCt7O8p_suegnj_GYcyjdI/s1600/ht2360.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNYd-fj85GVWQ2hrFhrwN4yaQVPCYx_RKu1s_LgLP3krLFjD_qc7QPTYZPhVu-RQahNVP-GTcBM-myYhZt1PUem0e90pu3sPmZtQrRAu334EfCMgEg6M2ReSCt7O8p_suegnj_GYcyjdI/s320/ht2360.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக
ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில்
சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி
அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல்
சாத்தியமாகிறது. ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில்
மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும். <br /><br /><span style="color: blue;">எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா?</span><br /><br />கண்டிப்பாக
செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு
முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில்
ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர
மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது. அதனால் அதிகமான
பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச்
சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில்
உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை
எளிதில் பெற முடியும். <br /><br />ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும்
மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்.
ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேர நிம்மதி தருவதாகப்
பெண்கள் சொல்கிறார்கள். பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கும்
ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-29129114103302832802013-08-22T02:17:00.001-07:002013-08-22T02:17:08.666-07:00மிளகின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY0RQjC4cjFFUcRNJQULJrxoQWMTtKDmA12TZSBfya2lIeog433XnwnKG_3XVEAslDgtlD9Fy_7jplZKyhuk8dpLugAGyniW2qKrnV1rTMdSldetW6Bjc9PS-RGIKOsiYXAjRwrkekZ48/s1600/1185345_509614659107111_1018003708_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="161" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY0RQjC4cjFFUcRNJQULJrxoQWMTtKDmA12TZSBfya2lIeog433XnwnKG_3XVEAslDgtlD9Fy_7jplZKyhuk8dpLugAGyniW2qKrnV1rTMdSldetW6Bjc9PS-RGIKOsiYXAjRwrkekZ48/s320/1185345_509614659107111_1018003708_n.jpg" width="320" /></a></div>
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}" style="text-align: justify;">
<span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent">மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.<br /> <br /> வேறு பெயர்கள்-<br /> <br /> மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.<br /> <br /> பயன் தரும் பாகங்கள் -:<br /> <br /> கொடி, இலை மற்றும் வேர் முதலியன.<br /> "<br />
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ
வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின்
நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.<br /> <br /> இன்று காரமான
சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்
பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும்
சமைத்தது<br /> மிளகை வைத்துத்தான். சிலி நாட்டிலிருந்து சில நூறு
வருடங்கட்கு முன் மிளகாய் நமக்கு அறிமுகமானபோது மிளகைப் போல் காரமாக
இருந்ததால் தான் அதற்கு மிளகாய்(மிளகு+ஆய்) என்று பெயரிட்டனர். மிளகு பல
ஆயிரம் ஆண்டுகளாய் நமக்கு பழக்கமான ஒன்று.<br /> <br /> ’திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள்.<br /> <br />
இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே
மாறுதல் உண்டு. இது குறித்து முன்பே நாம் பேசியுள்ளோம். இப்போது உள்ள
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.
அதற்கு பதிலாக ’திரிதோட சமப் பொருட்கள்’ எனப்படும் மிளகு, ஏலம், மஞ்சள்,
பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த
திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும் போது,
சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும்
விளையாமல் உடலைப் பேணும். அந்த திரிதாட சமப்பொருளின் ’டீம் லீடர்’
மிளகுதான். அதனால் ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த்
இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்.<br /> <br />
மிளகை அதன் உலர்ந்த பழமாகவே(கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும்
பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும்
பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான்.
சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை.
அதனால் கருப்புதான் சிறப்பு!<br /> <br /> மிளகு சற்று வெப்ப குணமுடையது.
சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத்
தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி
பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும்
குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக ரோட்டோரங்களில்
கடற்கரையில் மிளகாய்வற்றல் பொடியைத் தூவிக் கொடுக்கப்படும் வெள்ளரியில்
பயனில்லை. அது வெள்ளரியையும் கெடுக்கும்.வயிறையும் கெடுக்கும்!<br /> <br />
வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு
செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது
அவசியம்.பால் அனைவருக்கும் அவசியமில்லாத பொருள் என்றாலும், சில நேரங்களில்
மருந்தாக/ ஊட்ட உணவாக சில நோயாளிகளுக்குத் தேவைப்படும். அச்சமயம் பாலில்
மிளகு சேர்த்து தருவது அவசியம். சளி இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக
வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக
அவசியம்.<br /> <br /> .வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்,
கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து
ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று.
16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப்
பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல்
பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள
மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள்
மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும்
பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன்
காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன்
நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து
வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும்.
இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச்
செய்யப்படுகிறது.<br /> <br /> வால் மிளகு மருத்துவப் பயன்கள்-<br /> <br /> விட்டு
விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை,
மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து
அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.<br /> <br />
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம்
முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம
அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான
நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.<br /> <br />
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை
நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி.
சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி.
அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.<br /> <br /> மிளகு, அபினி,
பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து
பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து
வர வாந்தி பேதி நிற்கும்.<br /> <br /> பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில்
ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில்
கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்
வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு
அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம்
சாப்பிட்டு வர வேண்டும்.<br /> <br /> சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து
வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு
மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள
இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.<br /> <br /> மிளகு எல்லாவித
விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம்
புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல
விசக்கடிகளும் முறியும்.<br /> <br /> சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும்
நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.<br /> <br />
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத்
தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம்
தரும்.<br /> <br /> மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி
வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில்
துர்நாற்றம் ஆகியவை விலகும்.<br /> <br /> மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட
தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.<br /> <br />
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு
மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர்
காய்ச்சல் குணமாகும்.<br /> <br /> 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10
கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு
வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.<br /> <br /> சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய
சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில்
நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.<br /> <br /> வெற்றிலை உலர்ந்த
வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு
வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும்
வெளியேறும்.<br /> <br /> அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.<br /> <br />
மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia
areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு
தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில் மெலிதாகத்
தேய்க்க முடி வளரும்.<br /> <br /> மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு
விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள
நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில்
குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.<br /> <br />
குழந்தைப்பருவம் முதலே மிளகின் மகத்துவத்தை புரியும் படி மிரட்டாமல்
சொல்லிக் கொடுத்து, மிளகை ரசித்து உண்ண குழந்தைக்கு கற்றுக் கொடுக்க
வேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் மிளகிற்கு இணை ஏதுமில்லை<br /> <br />
பல நேரங்களில் ஆட்சியைப்பிடிக்கும் வரை ஒன்றாய் ஊர்வலம் வந்து விட்டு பதவி
கிடைத்ததும் கூட்டணிகட்சிகளை ஓரமாய் ஒதுக்குவதுபோல, சமைத்தபின் மிளகை
ஒதுக்கி ஓரமாக கழிப்பது பல நேரங்களில் நடக்கும். அது மிகத் தவறு. மிளகு
மணமூட்டிமட்டுமல்ல. அதன் பிறசத்துக்கள் முழுமையாகச் சாப்பிட்டால்தான்
உடலில் சேரும்.<br /> <br /> மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட
வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine,
piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய முலக்கூறுகள். piperine,
piperidine இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில
வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை
மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும். இருமல்
இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து
மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை
சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய
பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சவைத்து
சாப்பிட இரைப்பும் குறையும். அசீரணமும் சீராகும்.<br /> <br /> மிளகை மோரில் 2
நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல்
வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு
தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை
நன்கு கட்டுப்படும்.<br /> <br /> Urticaria எனப்படும் திடீர் திடீர் என
ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல
பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி
காலையில் அருகம்புல்(ஒரு கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து
கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும். எந்த ஒரு சாதாரண
தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி
சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக்
கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி,
சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது<br /> <br />
வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு
அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன்
வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு
சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால்
உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத
புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு
பயன்படும்.<br /> உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது
தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது
உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற
வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.<br /> <br /> இவை அனைத்தும்
நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம்
தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து
செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.<br /> <br /> காய்ச்சலுடன் வயிற்று
பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது
புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு
உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது.
உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.<br /> <br /> வீட்டில் எப்போதும் கறுப்பு
மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும்
கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும்.
இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை
தண்ணீருடன் சாப்பிடலாம்.<br /> <br /> ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு
இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில்
பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.<br /> <br /> தும்மல் மற்றும்
சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க
வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று
நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.<br /> <br />
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற
வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக்
கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில்
உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.<br /> <br /> உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.<br /> <br />
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும்
நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில்
அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.<br /> <br />
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில
நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப்
பல்துலக்கி வரவும்.<br /> <br /> மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.<br /> <br /> திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை<br /> மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட<br /> வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.<br />
மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த
குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை
நீங்கும்.<br /> <br /> மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.<br /> <br /> மிளகு ஊறுகாய்:<br />
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற
வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும்
தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.<br /> கருமிளகு<br /> <br />
பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு,
சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன.
இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக
உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின்
மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான
சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு
சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.<br /> வெண்மிளகு<br /> <br /> பெரும்பான்மையான
நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும்
பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு
உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள்
ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின்
சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து
அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற
விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும்
உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும்
வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.<br /> <br /> பச்சைமிளகு,
கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம்
தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக
டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள்
பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும்
பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து
நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள்
பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத
மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.<br /> <br /> கல்சியம்,
இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின்,தயாமின்,
ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.மிளகு சித்த
மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.சளி, கோழை, இருமல்,
நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.மிளகு
வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக்
கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும் சுரத்தையும்(காய்ச்சல்)
போக்கும் தன்மை உடையது.இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க
வைப்பது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.<br /> <br /> மிளகின் பொதுக்குணங்கள்<br /> மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும். நரம்புகளுக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற டானிக்காகும்.<br /> <br /> சரகஸம்ஹிதை படி மிளகு<br /> <br />
தன்மை – கார்ப்புச் சுவை உள்ளது. கபத்தையும், வாதத்தையும் போக்கும். ஜீரண
சக்தி அதிகரிக்கும். இருமல் கிருமி நோய்களை போக்கும். தக்க படி
பயன்படுத்தினால் இராசயனமாகும்.<br /> <br /> தீர்க்கும் நோய்கள் – இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், தவிர நச்சுகளால் தோன்றும் துன்பம், கண்நோய் இவற்றை போக்கும்.<br /> <br />
பயன் – இருமல் நிற்க மிளகுத்தூள், சர்க்கரை, நெய், தேன் இவற்றை கலந்து
உண்டால் இருமல் நீங்கும். மிளகு கலந்த மருந்துகளான மரீச்யாதி தைலம். தேக
ராஜமரீசம் இவைகளால், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி இவற்றை போக்கும்.<br /> <br /> மிளகின் மருத்துவ குணங்கள்<br /> <br />
ஜீரணத்திற்கு – கருமிளகு வாய்வுத்தொல்லை, அஜீரணம் இவற்றை போக்கும்.மோருடன்
அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து குடிக்கலாம். இதனுடன் ஜீரகம் சேர்த்தால்
இன்னும் நல்லது. மிளகு பசியை தூண்டும்.<br /> <br /> திரிகடுகம் – சுக்கு,
மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவில் கலந்த சூரணம் திரிகடுகம். இதை 2
கிராம் எடுத்து தேனுடன் சாப்பிட வாயுக்கோளாறை போக்கும். திரிகடுகம் மிக
பழமையான, உபயோகமான சூரணம்.<br /> <br /> நஞ்சுகளை போக்க – மிளகு எல்லா வித
நஞ்சுகளையும் முறிக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி 5 – 6 மிளகை தூள் செய்து
வெற்றிலையில் வைத்து, தேன் கலந்து, அப்படியே மென்று விழுங்கினால் எந்த
நஞ்சும் பாதிக்காது.<br /> <br /> இருமல் நிற்க – இருமலுக்கு கைகண்ட மருந்து
மிளகு கஷாயம். இருமல் ஆரம்பித்தவுடனே வீட்டிலிருப்பவர்கள் செய்து
கொடுக்கும் கஷாயம் இது. தொண்டை நோய்களுக்கும் மிளகு நல்லது. மிளகை அடிக்கடி
உபயோகித்தால் குரல் வளம் பெருகும்.<br /> <br /> கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க –
மிளகில் உள்ள ‘காப்சைன்’ கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 லிருந்து 10 மிளகை தூள் செய்து
தண்ணீருடன் அருந்தவும். கொலஸ்ட்ராலை குறைப்பதால், மாரடைப்பு வராமல்
காப்பதற்கு மிளகு நல்ல மருந்து என்ற தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.<br /> <br /> மறதிக்கு – சிறிதளவு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து உண்ண மறதி குறையும். ஞாபக சக்தி பெருகும்.<br /> <br /> ஆண்மை குறைவுக்கு – தினமும் 6 மிளகுகளுடன் 4 பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் உட்கொள்ள, ஆண்மை பெருகும். வயது முதிர்வை குறைக்கும்.<br /> <br />
ஜலதோஷம், ஜுரம், தலைவலிக்கு – மிளகு கஷாயம் ஜலதோஷத்தை குறைக்கும்.
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவில் சேர்த்து அரைத்து, மிளகளவு
மாத்திரைகளாக செய்து கொள்ளவும். இதில் 2 – 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க,
காய்ச்சல் குணமாகும்.மிளகை சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, சளி
குறையும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். ஜுரம்
தணிந்த பின் வரும் பலவீனத்தை மிளகு போக்கும். சளி, தும்மல், ஆஸ்துமா
இவற்றுக்கும் மிளகு கஷாயம் பயன்படுகிறது. மலேரியாவை மிளகு
கட்டுப்படுத்தும்.<br /> <br /> தசை, மூட்டு வலிகளுக்கு – எள் எண்ணெய்யில், மிளகுப்பொடியை வறுத்து இதை வலிக்கும் இடங்களில் தடவலாம், வலி குறையும்.<br /> <br />
பல், ஈறுவியாதிகளுக்கு – மிளகுப் பொடியை உப்புடன் சேர்த்து பல் துலக்குவது
வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி போன்றவற்றை குறைக்கும்.
பயோரியாவுக்கும் இந்த பற்’பசை’ நல்லது.மிளகிலிருந்து எடுக்கப்படும் மிளகு
தைலம் உணவுக்கு மணம் கூட்டவும் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படும்.
தவிர இந்த தைலம் ஜுரம் குறைய உதவுகிறது.பச்சை மிளகு மூலநோய், வாதநோய்களை
கட்டுப்படுத்தும்.எச்சரிக்கை மிளகு உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக
உட்கொண்டால் கரு கலையும். நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தேவையற்ற சுழற்சி,
மந்த நிலை தூக்கமின்மை இவற்றை மிளகு சீராக்கும். கல்லீரலை
பாதுகாக்கும்.மிளகு கலந்த உணவுகள் பசியை தூண்டும்.ஆப்ரிக்கா மிளகை உண்டால்
அது உடலில் ஒரு வித திரவத்தை / ஒரு வித வாசனையை உண்டாக்குகிறது. இதனால்
கொசுக்கள் கடிப்பதில்லை என்றும் நம்புகிறார்கள்.சீன மருத்துவத்தில் மிளகு,
வாந்தி வருவதை தடுக்கவும், தலைசுற்றலை தவிர்ப்பதற்கும், வலி நிவாரணியாகவும்
பயன்படுகிறது.மிளகில் உள்ள பைப்பரின் பைப்பரின் எனும் அல்கலாய்டு மிளகில்
உள்ள ஒரு கெட்டியான வேதிப்பொருள். இது தண்ணீரில் கரையாது. ஆயுர்வேதத்தில்
மிகவும் பயன்படும் பொருட்களில் மிளகும் உண்டு. சீன வைத்தியத்தில், இந்த
பைப்பரினலிருந்து தயாரிக்கப்படும் ஆன்டிஎபிலெப்ஸிரின் என்ற பொருளை வலிப்பு
நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. ‘பீடா கரோடின்’, வைட்டமின் பி,
மற்றும் சத்துக்களை உடல் கிரகிக்க பைப்பரின் உதவுகிறது. ஆனால் அதிக அளவு
பைப்பரின் (ஒரு நாளுக்கு 15 மி.கி. க்கு மேல்) உட்கொள்வது தவறு.<br /> <br /> வால் மிளகு<br />
மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை, லவங்கபத்திரி,
சிறுநாகப்பூ, சர்க்கரை இவை சேர்த்து செய்யப்படும் ‘மிளகாதி சூரணம், இருதய
நோய், தொண்டை நோய் மற்றும் அஜீரண கோளாறுகளை போக்கும்.</span></span></h5>
</div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-526766073039273840.post-78510209209256253122013-08-19T02:33:00.001-07:002013-08-19T02:33:17.288-07:00இணை தேர்வு வழிமுறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTJun5v7E4NSvj-I0t4kFW1bj9ggC1SHh-BPPXo47H7TSOZeX8f-pVG8AVMsvKK85ivlI4jPJxcE-PxBlLNOFlSbqLDTVe1lsmlMLDSkQ83xoms-tI5i-T6GO6CHVEyOTKgfe4VvzjVAM/s1600/ht2154.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTJun5v7E4NSvj-I0t4kFW1bj9ggC1SHh-BPPXo47H7TSOZeX8f-pVG8AVMsvKK85ivlI4jPJxcE-PxBlLNOFlSbqLDTVe1lsmlMLDSkQ83xoms-tI5i-T6GO6CHVEyOTKgfe4VvzjVAM/s320/ht2154.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக
இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது.
அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில
வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர். <br /><br />1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் <br /><br />2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.<br /><br />3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.<br /><br />4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும். <br /><br />5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது. <br /><br />6.
ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம்
சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு
போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும். <br /><br />7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள். <br /><br />8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள். <br /><br />9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது. <br /><br />10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது. </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-7168196733608540092013-08-08T02:56:00.001-07:002013-08-08T02:56:35.184-07:00சிறு நீரகக் கல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsc6zlq3IdSRU9xDkcH_KI0CB1_qyA-NRBSdwRQBxTrF3rLUMfZBo_Aa-D48jyngPfixFpUJTDgwX-Mw-Rnk907JZ64Ha3yeThiaMVpcKHd-J1aTiM1_zoj4U3WI1u7IOtlX5NqJE2oO4/s1600/17742_477525702342821_1708667722_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsc6zlq3IdSRU9xDkcH_KI0CB1_qyA-NRBSdwRQBxTrF3rLUMfZBo_Aa-D48jyngPfixFpUJTDgwX-Mw-Rnk907JZ64Ha3yeThiaMVpcKHd-J1aTiM1_zoj4U3WI1u7IOtlX5NqJE2oO4/s320/17742_477525702342821_1708667722_n.jpg" width="248" /></a>இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப் படும் ஒரு
விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில்
சிக்கி<span class="text_exposed_show"> அவதிப்படுகின்றனர்.<br /> <br />
இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது
தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!<br /> <br /> அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.<br /> <br /> சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன வாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.<br /> <br />
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை
தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம்
சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.<br /> <br /> எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி (Lemonade therapy) என்று பெயர்.<br /> <br />
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீ ரில்
கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட்
தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.<br /> <br /> இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.<br /> <br />
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார்
ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும்.
சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.<br /> <br /> பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டு தான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.<br /> <br /> சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?<br /> சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.<br /> <br /> இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள்<br /> சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு<br /> வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும்.<br /> அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.<br /> <br /> யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில்<br />
வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில்
சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக
உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள்
உருவாகுமாம்.<br /> <br /> இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு
கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில்
இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும்
சிறுநீரகத்தில் உருவாகின்றன.<br /> <br /> ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் -
ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு
சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்
இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.<br /> <br /> கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்<br /> சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்<br />
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்
ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laserlithotripsy) என
மூன்று சிகிச்சைகள் உள்ளன.<br /> <br /> இந்த சிக்கல்களுக்குள் போகாமல்
தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.<br /> <br /> ஒரு முறை
அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத் தில் உருவாகாமல்
தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது.
விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.<br /> <br /> சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தெரபியை முயற்சித்துப் பாருங்களேன்.</span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-12680889014731072562013-07-28T01:24:00.001-07:002013-07-28T01:24:18.361-07:00துணையை 'தூக்கி' விளையாடுங்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC76ipVDhjM6xsAQLjxmd_w4ipYgzHDTZ6J7O0Ki68ICykcakMQoIB4WUEqXCEiFWK8u-hyf32UGWpnsA6fg_pGMoMlnZbx3hHcpjVnNJ4EuJfIi0p84kItekYibX0vOWcMgqPucxfn9M/s1600/ht2130.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC76ipVDhjM6xsAQLjxmd_w4ipYgzHDTZ6J7O0Ki68ICykcakMQoIB4WUEqXCEiFWK8u-hyf32UGWpnsA6fg_pGMoMlnZbx3hHcpjVnNJ4EuJfIi0p84kItekYibX0vOWcMgqPucxfn9M/s320/ht2130.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!<br /><br />சினிமாக்களில்
மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன..
நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும்,
காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி
விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய
முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு
கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.<br /><br />செக்ஸ்
உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள்
தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி
அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக
தூக்கி விடுவார்கள்.<br /><br />அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம்
இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது
என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும்
கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி
தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப்
பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும்
பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு
பெருமையாகவும் இருக்குமாம்.<br /><br />இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர்
அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது
ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று
முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப்
புகுத்துங்களேன்..<br /><br />உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று
தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே
தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம்
வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள்,
கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.
சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில்
தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன்
போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.<br /><br />தூக்கிய
நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள்
அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த
மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து
கொண்டு துணையை தூக்குவது நல்லது.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-77286031388368563562013-07-28T01:23:00.000-07:002013-07-28T01:23:12.756-07:00சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைப்பூ சாப்பிடுங்க<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcomocDy4C9vuc6yFiJ_H1Y-sJwB7K3X_49Qcbcqu_XrjcShIE1TGoY2OW_jIb_jIT6lpk2v3rFoShZRSue8JiNwL09iPPcdZNtH0dBgZudGS_8CAOU3PR5GXKU1Pw_Moe5sHRvBx6mnE/s1600/ht2068.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcomocDy4C9vuc6yFiJ_H1Y-sJwB7K3X_49Qcbcqu_XrjcShIE1TGoY2OW_jIb_jIT6lpk2v3rFoShZRSue8JiNwL09iPPcdZNtH0dBgZudGS_8CAOU3PR5GXKU1Pw_Moe5sHRvBx6mnE/s320/ht2068.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஊதா மொட்டுகளுடன் குழாய் போன்ற அமைப்பில் தோன்றும் வாழைப்பூவின் பூக்கள்
வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் பூக்களை ஊறிந்தால் தேன் போன்ற திரவம்
இருக்கும். வாழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ஃபிளாவனாய்டுகளை அதிகம்
கொண்டுள்ளது. வாழைப்பூவில் புரதங்கள் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்
காணப்படுகிறது. பலரும் வாழைப்பூவை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். இது
நிறைய மருத்துவ பலன்களை கொண்டுள்ளது எனினும் விஞ்ஞானரீதியாக எந்த ஒரு
தவலும் இல்லை. ஆனாலும் இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ பக்க விளைவுகளுக்கு
மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. <br /><br /><b><span style="color: #990000;">நோய் தொற்று: </span></b><br /><br />எத்தனால்
நோய் தொற்று காரணமாக உருவாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை
வாழைப்பூக்களின் சாறுகள் மூலம் தடுக்கலாம்.. வாழைப்பூவில் பேசில்லஸ்
சப்ஸ்டில்ஸ், பேசில்லஸ் க்ரியூஸ் ஈஸ்செர்ச்சியா கோலி போன்றவைகளை
கொண்டுள்ளதால் காயங்களை ஆற்றுவதற்கும் நோய் தொற்று, அலர்ஜி என
அனைத்திற்கும் இது பயன்படுகிறது. <br /><span style="color: #990000;"><b><br />மாதவிடாய் இரத்தப்போக்கு</b></span><br /><br />வீட்டு
வைத்தியத்தில் சிறந்தது வாழைப்பூ. மாதவிடாய் கோளாறால் அவதிபடுபவர்களுக்கு
வாழைப்பூ உதவுகிறது. ஒரு கப் சமைத்த வாழைப்பூவுடன் ஒரு கப் தயிர் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல்
பாதுகாக்கிறது. சமைத்த வாழைப்பூவுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடலில்
புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் மிகையான மாதவிடாய்
தொடர்புடைய இரத்தப்போக்கு குறைக்கிறது. பொதுவாக மாதவிடய் சம்பந்தமான
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது.<br /><br /><span style="color: #990000;"><b>நீரிழிவு நோய்</b></span><br />வாழைப்பூவை
தினமும் நாள் ஒன்றுக்கு 0.15 முதல் 0.25 கிராம் என வேகவைத்து சாப்பிட்டு
வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்கும். ஆண்டிமைக்ரோபயசின் செயல்பாடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவை குறைக்கும் என மருத்துவரீதியாக நிரூபிக்கபடவில்லை. இது வீட்டு
மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-48977655110181894962013-07-28T01:21:00.000-07:002013-07-28T01:21:49.234-07:00ஆரோக்கிய இதயத்தை எப்படி பாதுகாக்கலாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMROUrNJAqiSrh1moH0wbDD2d7DyKRnBBOm79_MezXwoBSbZMjvb-ujjqLPvA1ajGtHD4TYcArb44J98iPrd_KGW36yFjIqUP-jgD185NFXIPUmb-1-80qxO8jYycJeBEEdcI_Y3UwhY/s1600/ht2069.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMROUrNJAqiSrh1moH0wbDD2d7DyKRnBBOm79_MezXwoBSbZMjvb-ujjqLPvA1ajGtHD4TYcArb44J98iPrd_KGW36yFjIqUP-jgD185NFXIPUmb-1-80qxO8jYycJeBEEdcI_Y3UwhY/s320/ht2069.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து
உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய அமைப்பில்
அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக
வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால் போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய
உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து
நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். <br /><br /><span style="color: #990000;"><b>உணவு கட்டுப்பாடு</b></span><br /><br />உணவு
கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின் எல்லையை பரிந்துரைத்து
இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு
காரணமாக தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது
பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன்,
கொழுப்பில்லா பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில்
வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு
தானியங்கள், ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை
கொண்டிருக்கிறது. <br /><span style="color: #990000;"><b><br />எடை நிர்வாகம்</b></span><br />தோற்றத்தை
கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம்
வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும்
ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64
வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள
வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்,
ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை
இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு
ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.<br /><span style="color: #990000;"><b><br />உடற்பயிற்சி</b></span><br /><br />ஆரோக்கிய
இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது.
நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை
ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில
உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி,
வெகுதொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை
விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு
சிறந்த பங்களிப்பாகும். <br /><br /><b><span style="color: #990000;">வாழ்க்கை முறை</span></b><br /><br />உங்கள்
ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு
செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது தான் இதய நோயிற்கு
முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த
வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு
ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம்,
வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை
ஏற்படுத்துகிறது.<br /><br /><span style="color: #990000;"><b>ஆபத்து அறிகுறிகள்</b></span><br /><br />அசெளகரியமான
உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும்
வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில்
அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை,
குமட்டல், இலேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென
ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே
மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-35442111743613313972013-07-28T01:20:00.000-07:002013-07-28T01:20:12.457-07:00குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBHTkjREI4dW9AeRdthfDOj_TRykWjuREDEgUCn5KU-zKVmxVEGgFry_xCjEEs8JZpeFziYEjZbS5gyNReaXwVSoWsfHoQDl0f7b3qoKC1yjUVd98Rf3pw73YLylT1X88UBxuXB6MaeAc/s1600/ht2072.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBHTkjREI4dW9AeRdthfDOj_TRykWjuREDEgUCn5KU-zKVmxVEGgFry_xCjEEs8JZpeFziYEjZbS5gyNReaXwVSoWsfHoQDl0f7b3qoKC1yjUVd98Rf3pw73YLylT1X88UBxuXB6MaeAc/s320/ht2072.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம்
குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. வாழ்க்கை
முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை
பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும் பிரச்னைக்கான முக்கிய காரணம்
என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. <br /><br />சினைப்பையில் உள்ள
முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப்
பேசுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு
பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை
மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். <br /><br />அந்தக்
குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு
மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே வரும். பிரசவத்தின் போது
இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க
முட்டைகளே இல்லாமப் போகிறப்ப, மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு
சொல்றோம். <br /><br />சினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா,
30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர்
ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த
வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான் கல்யாணம், குழந்தை பத்தி
யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி
சரியில்லை, குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க. <br /><br />டெஸ்ட்
பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில
பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து, அதுக்காக ஆபரேஷன்
செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு,
‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’ பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச்
சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில
கிராமத்துலேருந்து வர்ற பெண்கள் ஏராளம். <br /><br />கட்டிகள் இருக்கிறது
தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத்
தொந்தரவு பண்ணாம குணப்படுத்த முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து,
எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும்,
சினைப்பை முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு,
இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம
இருக்கிறது நல்லது.<br /><br />அம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு
நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா
மருத்துவரைப் பார்த்து, தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை
செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த
சிகிச்சைகளை எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு
குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட
வேண்டிய அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’ என்கிறார் டாக்டர்
ஜெயராணி.</div>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-526766073039273840.post-29286944757956618432013-07-28T01:19:00.000-07:002013-07-28T01:19:17.220-07:00விரதம் ஏன் எது எப்படி எப்போது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7clgI5tpiA_ESNpMDqvw_ylC9SUOWATQ12i3CyaEHQwFYdAtvcHXW7X97dJ-2sZNNE-3LkzTyX8_ESStusmMbqukIuxz7g_a_Aa6Q1aOVU5xwGF-i2OlUnE_DcLPo3m2WKOhsEhZJab0/s1600/ht2079.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7clgI5tpiA_ESNpMDqvw_ylC9SUOWATQ12i3CyaEHQwFYdAtvcHXW7X97dJ-2sZNNE-3LkzTyX8_ESStusmMbqukIuxz7g_a_Aa6Q1aOVU5xwGF-i2OlUnE_DcLPo3m2WKOhsEhZJab0/s320/ht2079.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’
என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி
இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி,
உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது
பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக்
கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான
ஒன்றுதான்.<br /><br />விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள்
வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை
உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும்
எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல
விதம். ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம்
விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்
என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி
சந்திரன்.<br /><br />‘‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள
கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த
நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால்,
உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக
உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே
அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு
வகையில் விரதம்தான்... <br /><br />ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு. <br />வாரத்தில்
எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு,
திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு.
விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு,
சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும்
பழங்களையும் சாப்பிட வேண்டும். <br /><br />அடுத்த நாள், இளநீர், மோர், துளசி
சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம்.
அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய
உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது
நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான
விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும்
மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை. <br /><br />இது
தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள்.
சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது,
உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர்
சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3
நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில்
பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம். <br /><br />கண்களுக்கு
அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது
ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ
கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே
பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம்
வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.<br /><span style="color: #9900ff;"><b><br />விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?</b></span><br /><br />சினிமா
பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது,
கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது
ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில்
ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக்
கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு
குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது.
பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது
ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க
வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.<br /><br /><b><span style="color: #9900ff;">விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?</span></b><br /><br />செரிமானத்துக்குக்
கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா
சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு,
காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு
மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த
நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு
சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக் <br />கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.<br /><span style="color: #9900ff;"><b><br />விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?</b></span><br /><br />விரதமிருக்கும்
போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம்.
அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார
புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர்
சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச்
சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது,
அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே
விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான்
காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!<br /><span style="color: #9900ff;"><b><br />விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?</b></span><br />அது
அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது
உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை
உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும்
தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை
அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.<br /><span style="color: #9900ff;"><b><br />யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது? </b></span><br /><br />குழந்தைகள்,
டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால்
(சிறீவீஸீவீநீணீறீ னீஹ்ஷீஜீணீtலீஹ்) பாதிக்கப்பட்டோர்...</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-40228485327579809392013-07-28T01:17:00.002-07:002013-07-28T01:17:54.550-07:00சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS6oNnaTlR8pMqwjnuZZIJmvxN62HZXCFbNopuIf4bNAtbVLVz_mUS2TfnN2GGXywXbpLNmu7vIDS_gtvWfoP-EypgFnbVZDSAWKaHZowPw6Mn2i6BsrutznkoSQ24Eu3JuPJogUqOKhM/s1600/ht2082.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS6oNnaTlR8pMqwjnuZZIJmvxN62HZXCFbNopuIf4bNAtbVLVz_mUS2TfnN2GGXywXbpLNmu7vIDS_gtvWfoP-EypgFnbVZDSAWKaHZowPw6Mn2i6BsrutznkoSQ24Eu3JuPJogUqOKhM/s320/ht2082.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
அனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி
தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை
பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால்
முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த
நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட பல நலன்களைகொண்டிருக்கிது
யூக்கலிப்டஸ் எண்ணெய்.<br /><br />யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு
பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் மாற்று
மற்றும் சிகிச்சைமுறை காரணமாக பெரும்பாலும் முதலுதவி மருந்தாகப்
பயன்படுகிறது. இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும்
சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்
தோல் எரிச்சல், பூச்சி கடி, தசை வலி நிவாரணத்துக்கு உதவுகிறது. <br /><span style="color: #006600;"><b><br />சுவாச பிரச்சனைகள்</b></span><br /><br />இன்றைய
சூழலில் பலர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுகின்றனர். ஆஸ்துமா, மார்பு சளி
அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூக்கலிப்டஸ் எண்ணெய்யை
பயன்படுத்தலாம். சூடான நீரில் கொஞ்சம் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து
பருகினால் இரத்தசோகை, எதிர்ப்பு அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு
சிகிச்சையளிக்க பயன்படுகிறது. <br /> <b><span style="color: #006600;"><br />தசை வலி நிவாரணம்</span></b><br /><br />தசை
வலியால் அவதி படுபவர்களுக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உதவுகிறது.. நீங்கள்
வெறுமனே பாதிக்கப்பட்ட பகுதியில் அதாவது தசைகளில் வலி ஏற்படும் இடங்களில்
யூக்கலிப்டஸ் எண்ணெய்யை போட்டு மஸாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும்.
கடினமான தசைபுண், சுளுக்கு, தசைநார், நரம்புகளில் வலி போன்ற தீவிர
பிரச்சனைகள் அனைத்திற்கும் யூக்கலிப்டஸ் ஆயிலை தேய்த்து மஜாஸ் செய்தால் தசை
வலியிலிருந்து குணம் பெறலாம்.<br /><span style="color: #009900;"><b><br />காய்ச்சல்</b></span><br /><br />காய்ச்சல்
என்றால் உடல் அதிக வெப்பமுடன் இருக்கும். யூக்கலிப்டஸ் எண்ணெய் உடலில்
உள்ள வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்க்கு பொதுவாக
காய்ச்சல் எண்ணெய் என்ற பெயரும் உள்ளது. <br /><span style="color: #006600;"><b><br />குடல் புழுக்கள்</b></span><br />யூக்கலிப்டஸ்
எண்ணெய் ஒரு புழுக்கொல்லி மற்றும் குடல் கிருமிகள் நீக்க
பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு உள்ளவர்கள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை
உட்கொண்டால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும்.
யூக்கலிப்டஸ் எண்ணெய் அடிக்கடி தோல் நோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட
இடத்தில் பயன்படுத்தப்படுத்தலாம்..</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-49929870372885625212013-07-28T01:16:00.000-07:002013-07-28T01:16:02.612-07:00மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxMVAylaKZFfMlmT7OqfWDLDzEpMbHUMcyGJ5jQFT4hk4Y7W_QSxHaLNKyG1EMpTmolZEMB4WVFqV40qwr2OYBMDN9LahXp3y-_L-kv2Ozybzd99hD-iRoTgrIk4cK9f9_F21joPzsOz0/s1600/ht2085.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxMVAylaKZFfMlmT7OqfWDLDzEpMbHUMcyGJ5jQFT4hk4Y7W_QSxHaLNKyG1EMpTmolZEMB4WVFqV40qwr2OYBMDN9LahXp3y-_L-kv2Ozybzd99hD-iRoTgrIk4cK9f9_F21joPzsOz0/s320/ht2085.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும்
ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம்
உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது.
இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த
மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும்
கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச
அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை
நிறைந்துள்ளது. <br /><br />தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில்
முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது.
மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது
அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ
அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை
கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில்
2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது. <br /><br /><span style="color: #990000;"><b>ஆற்றலை வழங்கும்</b></span><br /><br />தேனீயின்
மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான
ஆற்றலை வழங்குகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி
கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும்
சுறுசுறுப்பை தருகிறது.<br /><br /><b><span style="color: #990000;">தோல் பராமரிப்பு</span></b><br /><br />தேனீயின்
மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல்
எரிச்சல், போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன்
படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால்
தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது. <br /><br /><b><span style="color: #990000;">சுவாச அமைப்பு</span></b><br /><br />நுரையீரல்
திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில்
ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு
கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற
எதிர்பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட
பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு
தருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது. <br /><br /><span style="color: #990000;"><b>செரிமான அமைப்பு</b></span><br /><br />இதில்
ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக
கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனீயின் மகரந்தம்
செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு
தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும்
ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.. <br /><br /><span style="color: #990000;"><b>மலட்டுத்தன்மையை </b></span><br /><br />தேனீயின்
மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும்
செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு
வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர்.
புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால்
பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும்
வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது. </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-15854914808313281302013-07-21T05:11:00.000-07:002013-07-21T05:19:59.045-07:00மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGiF-Y9HXSec_Qf5Ik36MmeJe14unWPJIyvS79NDArpEmCHet4dT9Nkf6Q68AsqVeBaq-dA1IAscMgGAFSKkYDJbJVJfEqJOtg5a21zxpTS8nH1L8KwqbME-ZRY8k9wp5Qbu1CZM2owT0/s1600/1005900_490390131035494_1209373200_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGiF-Y9HXSec_Qf5Ik36MmeJe14unWPJIyvS79NDArpEmCHet4dT9Nkf6Q68AsqVeBaq-dA1IAscMgGAFSKkYDJbJVJfEqJOtg5a21zxpTS8nH1L8KwqbME-ZRY8k9wp5Qbu1CZM2owT0/s1600/1005900_490390131035494_1209373200_n.jpg" /></a></div>
<span class="userContent">வலது நாசியை சூரியகலை என்பர்</span><br />
<span class="userContent"> இடது நாசியை சந்திரகலை என்பர்</span><br />
<span class="userContent">
சூரியகலையை (வலது நாசி) மூடிக்கொண்டு சந்திரகலையால் (இடது நாசி) ஒரு ஐந்து
நிமிடம் மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்....</span><br />
<span class="userContent"> அதே போல் இடது நாசியை மூடிக்கொண்டு வலதுநாசியால் மூச்சு இழுத்து விட்டால் உடம்பு அலுப்பு சரியாகும் ....</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-56859978786318757942013-07-16T03:58:00.000-07:002013-07-16T03:58:32.168-07:00 செரிமானக் கோளாறை போக்கும் ஓமம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX_8YH9dl_GF4ESEcQN2RcdXZRPO5k8a7OIVvz-QZH45Fy-sXFQjZWTLprwVbYR_mjUw2NMylojzLAHZO0IR7FrTE2C0aYcDVOoMeZxw5Zwq6cv8K-Z62RmXyTaCI87J3_G1w1eGUDBMs/s1600/ht2091.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX_8YH9dl_GF4ESEcQN2RcdXZRPO5k8a7OIVvz-QZH45Fy-sXFQjZWTLprwVbYR_mjUw2NMylojzLAHZO0IR7FrTE2C0aYcDVOoMeZxw5Zwq6cv8K-Z62RmXyTaCI87J3_G1w1eGUDBMs/s320/ht2091.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல்
கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத
மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை
மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ்,
ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை
பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர்.
ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். <br /><b><span style="color: #990000;"><br />வாயு வெளியேற்றம்: </span></b>வாயு
பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம்
கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து
பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு
பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல்,
குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்<br /><br /><span style="color: #990000;"><b>செரிமானக் கோளாறு: </b></span>சரியான
முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண்
ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து
வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்.. <br /><br /><b><span style="color: #990000;">ஈறுகளில் வீக்கம்:</span></b>
ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து
சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5 நிமிடத்திற்கு பின்
அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம்
அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம். <br /><br /><b><span style="color: #990000;">மூட்டு வலிகள்: </span></b>ஓம(ணீழீஷ்ணீவீஸீ)
எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ்
செய்வது போல நன்கு தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம். <br /><br /><b><span style="color: #990000;">வலி மற்றும் காயங்கள்</span></b> : ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும் வீக்கங்கள் குணம் பெறும். <br /><br /><span style="color: #990000;"><b>வயிறு வலி: </b></span>வயிற்று
வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1
தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு
வெந்ததும் அதை பேஸ்ட்டாக செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.வ்</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-27848759136539104942013-07-16T03:56:00.000-07:002013-07-16T03:56:06.776-07:00நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL5oHscx6qW_V2iXk7f_YdfMrCSdLsdZtX5axiXBNaYpZJ3bFR2EOWgptpo2yEmZv4j95868wObPddo6mpT_-dmVd_o6Vt8sI6dsCyLCYPvq0JhAH2s0J187Ng8RadYQSpdbWaj8l0Md4/s1600/ht2099.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL5oHscx6qW_V2iXk7f_YdfMrCSdLsdZtX5axiXBNaYpZJ3bFR2EOWgptpo2yEmZv4j95868wObPddo6mpT_-dmVd_o6Vt8sI6dsCyLCYPvq0JhAH2s0J187Ng8RadYQSpdbWaj8l0Md4/s320/ht2099.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின்
உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள்
நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ,
அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும்
சேர்த்துக்கொள்ளவேண்டும்.<br /><br />எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.<br /><br />சாப்பிட்டதும்,
உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது.
வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட
முடியாது.<br /><br />உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும்,
முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற
முடியும்.<br /><br />தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும்
மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும்
காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.<br /><br />கோபம்,
சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை
ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது
நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும்
எதிரியாகும்.<br /><br />தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத்
தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும்
சிகல்களில் விட்டுவிடும்.<br /><br />மனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை
அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில
கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து
காத்திருந்து இன்பம் அடைய முடியும்.<br /><br />வயது அதிகரித்ததும், குழந்தை
வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை.
இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.<br /><br />கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />செக்ஸில்எதுவுமே
தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால்
அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில்
இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள்
கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான
அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான். <br /><br />தாம்பத்தியம்
ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும்
அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று
அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது
வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து
பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.<br /><br />அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள
விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள்
உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ்
இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது
போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது
இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்
தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.<br /><br />தம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி
கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை
மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண்
- பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-60910044402241834672013-07-16T03:53:00.001-07:002013-07-16T03:53:29.097-07:00ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWkVlhCqVwJfb-Ae98035m9bxwTKzQ8-6CtYtG7PG2Dhyphenhyphen6llUGwbAnFuW4RxuKwuKwbxa1Wu44CBFknNXoYDwZ-nWANnQCvFN9RdxAj5QW_u-HjYsoUYcE9FMEw9MhyphenhyphenB0RgF91oSwo2ps/s1600/ht2104.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWkVlhCqVwJfb-Ae98035m9bxwTKzQ8-6CtYtG7PG2Dhyphenhyphen6llUGwbAnFuW4RxuKwuKwbxa1Wu44CBFknNXoYDwZ-nWANnQCvFN9RdxAj5QW_u-HjYsoUYcE9FMEw9MhyphenhyphenB0RgF91oSwo2ps/s320/ht2104.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ்
விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு
வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு
புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.<br /><br />மேலும் செக்ஸ்
விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும்
பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான
ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில்
தெரிவித்துள்ளனர்.<br /><br />ஆண்களை விட சக்தி ஜாஸ்தி<br /><br />பெண்களின் செக்ஸ்
உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர்
டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி
கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.<br /><br />கலாச்சாரம் தடுக்கிறதே<br /><br />ஆண்களை
விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள்
அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள்
சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார்
டேணியல்.<br /><br />விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்<br /><br />செக்ஸ்
விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி
வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும்
செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.<br /><br />ஆண்களால் தாங்க முடியாது<br /><br />பெண்கள்
தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி
விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும்
டேணியல் பீதி கிளப்புகிறார்.<br /><br />அடக்கப்பட்ட உணர்ச்சிகள்<br /><br />பெண்களைப்
பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த
கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன்
காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்
நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.<br /><br />முழுசா வெளிப்பட்டால்<br /><br />பெண்களின்
செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல்.
காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி
தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி
என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி
அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.<br /><br />நடப்பு வேறு.. உண்மை வேறு<br /><br />தற்போது
பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில்
அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப்
பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-40581224342264359582013-07-16T02:55:00.000-07:002013-07-16T02:55:30.267-07:00கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-n7sPyIyVqZADIesjuIQFHIqQpS4iatizbQbFekjx6gk_l7cNQsHw5Dj_fIYmNcYFIx0sdDhyufafSgTNv6DIJKqt2EZalvW1NKzuFFkl_ZjjtLq4ogoofIslFhiejYTnY2VuEIfpROI/s1600/ht2102.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-n7sPyIyVqZADIesjuIQFHIqQpS4iatizbQbFekjx6gk_l7cNQsHw5Dj_fIYmNcYFIx0sdDhyufafSgTNv6DIJKqt2EZalvW1NKzuFFkl_ZjjtLq4ogoofIslFhiejYTnY2VuEIfpROI/s320/ht2102.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி,
இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர
மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன்
கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி,
சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே
நாட்களில் குணமாகும்.<br /><br />சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று
தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம்
செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர்
தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே
போய்விடும்.<br /><br />சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்"
காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,
அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது
வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி
தொல்லை அகலும்.<br /><br />சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம்
செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி
இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன்,
மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு
மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.<br /><br />சிறிது சுக்குடன், சின்ன
வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும்
கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால்
மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று
தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.<br /><br />சுக்கு,
அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர
குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு
சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை
இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள்
குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-54812770177525656142013-07-16T02:51:00.000-07:002013-07-16T02:51:16.296-07:00வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg054xeHHHQtNsqf_lXCpWCzrXCVF9VafhrL5K0CfTZnkVoIjmCt8PdX1EGONfYVEIehkxhjxUa4Q4dlMM4X-EmegqBCpRFN02WGejKrZVe9wsyGNVAQigt-v44d6-pfM0WdfADBvQCQEE/s1600/ht2108.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg054xeHHHQtNsqf_lXCpWCzrXCVF9VafhrL5K0CfTZnkVoIjmCt8PdX1EGONfYVEIehkxhjxUa4Q4dlMM4X-EmegqBCpRFN02WGejKrZVe9wsyGNVAQigt-v44d6-pfM0WdfADBvQCQEE/s320/ht2108.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி.
மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி
சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.<br /><br /><span style="color: #990000;"><b>அஜீரணக்கோளாறுக்கும் வயிற்றுவலிக்கும் தொடர்புள்ளதா?</b></span><br />வயிற்றில்
புண் இருந்தால் அஜீரணக்கோளாறு ஏற்படும். வலியானது மேல் வயிற்றிலிருந்தால்
புண்ணினால் ஏற்படும் வலியாக இருக்கக்கூடும். அடிவயிற்று வலியாக இருந்தால்
வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கக்கூடும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.<br /><br /><b><span style="color: #990000;">வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?</span></b><br /><br />ஆம்.
வயிற்றிலுள்ள கிருமிகள் குழந்தைகள் உண்ணும் உணவிலிருக்கும் சத்து மற்றும்
வைட்டமின்களை உறிஞ்சிவிடும். அதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு
ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனையின்படி
பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டும்.<br /><br /><b><span style="color: #990000;">வெளியூரில் பணியாற்றி
வருகிறேன். 3 வேளையும் ஓட்டல்களில் காரசாரமாக சாப் பிட்டு வருகிறேன். வயதான
காலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா?</span></b><br /><br />ஓட்டல்களில்
உபயோகிக்கப்படும் ஏற்கனவே உபயோகித்த எண்ணெய், சுத்தமில்லாத மசாலா மற்றும்
சுகாதாரமில்லாமல் சமைக்கப்படும் உணவுப்பொருட்களை அடிக்கடி உண்ணும்போது
வயிற்றில் புண் மற்றும் கேன்சர் உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, வீட்டு
முறைப்படி சமைக்கும் உணவகத்திலோ அல்லது முடிந்தால் நீங்களாகவே சமை த்தோ
உண்பது நல்லது.<br /><br /><span style="color: #990000;"><b>கோதுமை சப்பாத்தியை விட மைதா ரொட்டி குடலுக்கு ஆபத்தா?</b></span><br /><br />கோதுமை
உடலுக்கு நல்லது. மைதாவை அடிக்கடி உண்பதால் கணையத்தை பாதிக்க
வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் வயிறு உப்பிக்கொள்ளும். எனவே மைதா உணவை
அடிக்கடி உண்பதை தவிர்ப்பது நல்லது.<br /><br /><b><span style="color: #990000;">குடல் இறக்கம் குழந்தைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறதா?</span></b><br /><br />குடல் இறக்கம் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுண்டு. நாட்களை தள்ளிப்போடாமல் சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது நல்லது.<br />குடற்புண்கள் ஆற கீரை வகை நல்லதா? பழங்கள் நல்லதா?<br /><br /><b><span style="color: #990000;">இரண்டுமே
நல்லது தான். சுக்கட்டி கீரை போன்ற அனைத்து கீரை வகைகளும் நல்லது.
குடற்புண் உள்ளவர்கள் பழங்களில் சிட்ரிக் அமிலங்கள் உள்ள பழங்களை தவிர்த்து
மற்ற பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சிட்ரிக் அமிலம் உள்ள
பழங்கள் புண்ணை அதிகப்படுத்தும்.<br />அசைவ உணவு செரிமானம் செய்வதற்காக மது அருந்தும் பழக்கம் சரியா? தவறா?</span></b><br /><br />நம்
வயிறு என்ன செத்த உடலை புதைக்கும் சுடுகாடா? வயிறே உன்னை ஆராதிக்கிறேன்
என்று நம் வயிற்றிற்கேற்றாற்போல சைவ உணவை உண்பது தான் சிறந்தது. அசைவ
உணவினால் புட் பாய்சன் போன்ற உபாதைகள் வருகிறது. எனவே அசைவ உணவே கெடுதல்
விளைவிக்கும். அதிலும் மது அருந்துவது மிகவும் அதிகமான கெடுதலை
விளைவிக்கும்.<br /><br /><span style="color: #990000;"><b>புகையிலை, குட்கா பழக்கம் குடலை பாதிக்குமா?</b></span><br /><br />புகையிலை,
குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களால் வாய், தொண்டை மட்டுமல்லாமல்
குடலையும் பாதிக்கும். சில சமயம் கேன்சர் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.<br /><br /><b><span style="color: #990000;">சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானதா?</span></b><br /><br />ஆம்.
சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானது தான். சிறுகுடலானது வயிற்றிலிருந்து
டியோடினம் என்னும் பகுதிவரை உள்ளது. அதற்குப் பின் பெருங்குடல் உள்ளது.<br /><b><br /><span style="color: #990000;">பேதி மாத்திரைகள் உண்மையிலேயே குடலை சுத்தம் செய்கிறதா?</span></b><br />பேதி
மாத்திரைகள் குடலை கழுவி சுத்தம் செய்கிறது. முன்பெல்லாம் பேதி மாத்திரை
குடலிலுள்ள பொருட்கள், கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி சுத்தப்படுத்தும்.
ஆனால், தற்போது வயிற்றிலுள்ள கிருமிகளை கொன்று பின்பு அனைத்தையும்
வெளியேற்றுகிறது.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-59139481307685772872013-07-16T01:43:00.000-07:002013-07-16T01:43:08.782-07:00துணையை கவரும் மசாஜ் விளையாட்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvy6F2UMSvcPlK3UZXNFNb8RaCxBWR-xpzD99o4xNU4OZYEi1S-LiuXOikFntxhqyiltLBsYI13-SKGTgCU2lSuKU67PPcOXdEqTu_wJMfmqlBqraUjU_2ObYHYMnATABhymyzVPCy6Gk/s1600/ht2105.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvy6F2UMSvcPlK3UZXNFNb8RaCxBWR-xpzD99o4xNU4OZYEi1S-LiuXOikFntxhqyiltLBsYI13-SKGTgCU2lSuKU67PPcOXdEqTu_wJMfmqlBqraUjU_2ObYHYMnATABhymyzVPCy6Gk/s320/ht2105.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக
விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில்
அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ்
செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல்
உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது
சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு
கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.<br /><br />மென்மையான படுக்கை<br /><br />இரவோ,
பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை
இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக
படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற
ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால்
மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே
தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.<br /><br />வாசனையான எண்ணெய்<br /><br />மசாஜ்
செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே
பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு
படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும்
நீக்கும்.<br /><br />மென்மையான இசை<br /><br />படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம்
எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது
இருவரையுமே உற்சாகப்படுத்தும்.<br /><br />சரியாக தொடங்குங்கள்<br /><br />எந்த ஒரு
செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ்
செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான்
வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு
வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில்
உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில்
கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும்
தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு
செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள்
மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.<br /><br />சரியாக சொல்லுங்கள்<br /><br />தோள்
பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று
விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள்.
முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட
செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.<br /><br />மசாஜ் செய்வது
சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள்
இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால்
செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள்
துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட
என்கின்றனர் நிபுணர்கள்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-68101867749190096212013-07-16T01:41:00.001-07:002013-07-16T04:28:20.417-07:00பழைய சாதத்தில் பலம் இருக்கு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgVLlcrbDzIf_9yybT3v_AgAPYq1NBeW_q6OBjhz2S84size1DbK7pjOHaaiInERwP5LLz_PXOitbgoVq3PVApEeiMU4t2kld7UayLGPJQ4ePz1JaQSdPQtSlpzqPCgNi5vYlOQKc6ZM/s1600/ht2093.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgVLlcrbDzIf_9yybT3v_AgAPYq1NBeW_q6OBjhz2S84size1DbK7pjOHaaiInERwP5LLz_PXOitbgoVq3PVApEeiMU4t2kld7UayLGPJQ4ePz1JaQSdPQtSlpzqPCgNi5vYlOQKc6ZM/s320/ht2093.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய
சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க
மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும்
ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக
வைத்திருக்கிறதாம். <br />
<br />
பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது
கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய
வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால்
வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில்
என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். <br />
<br />
இரவு வேளையில்
தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள்
உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும்
அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு
குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு
நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக
இயங்கச் செய்கிறது.. <br />
<br />
உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக
இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி
சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர்
ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து
மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம். </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-19181042488988306652013-06-14T22:11:00.002-07:002013-07-16T04:28:09.808-07:00எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்-- இயற்கை மருத்துவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnofOmufPjfRB4eGTyrGEU-XrXZpP7L2Mo7bhi4n6E8IhuCfFpm_Xj6pu5hMJ5b3MhzLIS4XiMAQ5AvLtcnOoveJLLT1B1Bk99w-_pNtHQMkfgRSMvlQpGy3yBMiyggrcqhfHP0TFQ1pQ/s1600/1000797_480563715345539_1390372766_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnofOmufPjfRB4eGTyrGEU-XrXZpP7L2Mo7bhi4n6E8IhuCfFpm_Xj6pu5hMJ5b3MhzLIS4XiMAQ5AvLtcnOoveJLLT1B1Bk99w-_pNtHQMkfgRSMvlQpGy3yBMiyggrcqhfHP0TFQ1pQ/s320/1000797_480563715345539_1390372766_n.jpg" width="320" /></a></div>
<span class="userContent"> கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.<br /> <br /> அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.<br /> <br /><span class="text_exposed_show"> வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.<br /> <br /> அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.<br /> <br /> முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.<br /> <br /> பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.<br /> <br /> தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.<br /> <br /> தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.<br /> <br /> முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.<br /> <br /> சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.<br /> <br /> வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்<br /> <br /> புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.<br /> <br /> அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்</span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-3295220131419583582013-06-11T05:03:00.004-07:002013-07-16T04:27:54.326-07:00கோடைக்கு கொடையாகும் பழங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: center;">
</h2>
<h2 style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV0FZaxP2-brkkD1Fc4mG_91tkAIF4bBOaxreSOdrB5sQKkRuf4wcIz9SQBNwx-3cg5sOkknPsI-jHBS_HMnk8Ow76loPp5vFh07hvuW9Fs4kuOtmyvj9Kol_zVy_mJ8tLdIsRKoKqHRM/s1600/ee6c0cbc-4f72-4cc6-b0d3-99bb4f027e3f_S_secvpf.gif.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV0FZaxP2-brkkD1Fc4mG_91tkAIF4bBOaxreSOdrB5sQKkRuf4wcIz9SQBNwx-3cg5sOkknPsI-jHBS_HMnk8Ow76loPp5vFh07hvuW9Fs4kuOtmyvj9Kol_zVy_mJ8tLdIsRKoKqHRM/s1600/ee6c0cbc-4f72-4cc6-b0d3-99bb4f027e3f_S_secvpf.gif.jpg" /></a><span style="font-size: small; font-weight: normal;"><span style="color: black;">கோடை கடுமையானதுதான்.
ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின்
கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள்
நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி… </span><span style="color: black;">
* தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும்.
பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை
விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச்
சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத்
தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும்,
புத்துணர்ச்சியையும் தரும். <br />
* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப்
போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத
வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு வாயைச் சுத்தமாக்குகிறது.
காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும்.
குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும்
நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. <br />
* சாத்துக்குடி: குளிர்ச்சியான, இனிப்பான, சுவையான பழம் சாத்துக்குடி.
தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு,
இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சிநிலை, ரத்தத்தில்
கழிவுப்பொருட்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல
நிவாரணமாக இருக்கிறது. <br />
வயிற்றில் அமிலத்தன்மை சேருவதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்று
எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகம் கொண்
சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில்
கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்ல பலனிருக்கும்.
<br />
காய்ச்சலின்போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும்.
உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை
உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்கும். <br />
* வெள்ளரிக்காய்: வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு.
வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு
பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக்
கோளாறுகளைச் சரிசெய்கிறது. நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. <br />
</span></span></h2>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: small;">தலை சுற்றலைத்
தடுக்கிறது. வெள்ளரி, மூட்டுவலி வீக்க நோய்களையும் குணமாக்குகிறது என்று
சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடையில் நாம் அவசியம்
சாப்பிட வேண்டிய காய்கறி வெள்ளரி. </span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-526766073039273840.post-449621411199790082013-06-11T04:59:00.000-07:002013-07-16T04:27:29.814-07:00கறிவேப்பிலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5l9B1O246URw5RSCyg5tY3hieQN6EwysRZw1Mx2hfK6OJOaj9yK5iYr05j-eMZzQWQeO8coEZTCmbpArTrIex3o3idzmU_XXNMtQ3siE27oubk23_BEWEFIRjTr397m_z33qgFQgFWg8/s1600/c4e04b7d-1923-484a-81dd-54038f012015_S_secvpf.gif.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5l9B1O246URw5RSCyg5tY3hieQN6EwysRZw1Mx2hfK6OJOaj9yK5iYr05j-eMZzQWQeO8coEZTCmbpArTrIex3o3idzmU_XXNMtQ3siE27oubk23_BEWEFIRjTr397m_z33qgFQgFWg8/s1600/c4e04b7d-1923-484a-81dd-54038f012015_S_secvpf.gif.jpg" /></a></div>
சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது
கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை.
உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. </span></span></h2>
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><br />வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி
உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப்
பருவத்தில் வருவதைத் தடுக்கிறது. </span></span></h2>
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><br />கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை
கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத்
தணிக்கிறது.இதிலுள்ள பி- கரோட்டீன் உடல் உள் இயக்கத்தை சீர்படுத்துகிறது.
கண் பார்வை கூர்மைக்கும் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரவும்
கறிவேப்பிலை சிறந்த மூலிகை போன்று செய்லபடுகிறது. </span></span></h2>
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><br />இளநரையை
கட்டுப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில்
கலந்து காய்ந்து பயன்படுத்துவதும நல்ல பலனைத் தரும். நீரிழிவுநோய்
உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை
அளவு குறையும். </span></span></h2>
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><br />இலையை காய வைத்து அரைத்து பொடியாக தயார்செய்து
தண்ணீரில் கலந்தும் பருகலாம். தன் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர்
மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் வியக்கும். </span></span></h2>
<h2 style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span style="font-size: small;"><br />இந்தியாவில் உள்ள
சிறந்த மூலிகை வகைகளில் வேப்பிலையுடன் கறிவேப்பிலையும் பிரதான இடத்தைப்
பிடித்திருக்கிறது. இதன் பூர்வீகம் தென் இந்தியா என்பது பெருமைக்குரியது. </span></span></h2>
</div>
Unknownnoreply@blogger.com0